வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் - தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

Mar 6, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published3 months ago
Duration2:23
Video ID-JM0f2xJdYk
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short

Performance Metrics

Views146
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00

Description

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம் மற்றும் அக்பர் பாட்ஷா தலைமையில் திரண்ட ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கிய கோரிக்கைகளாக: வருவாய்த்துறையினருக்கு சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 10% பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். வாரிசு வேலைவாய்ப்பை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்து மறியலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் 183 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Videos

More videos from BARN Media