மதுரை - மாற்றுத்திறனாளி வீட்டிற்கு அதிமுக நிர்வாகி வேலி - கண்ணீர் மல்க புகார்

May 15, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published1 month ago
Duration3:00
Video ID3IyCfgp8Kv4
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views863
Likes11
Comments0
Engagement Rate1.27%
Likes per 100 views1.27
Comments per 1K views0.00

Description

மதுரை மேல குயில் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்த நிலையில், அதிமுக நிர்வாகியான சிவபாண்டி என்பவர் போலி பட்டா தயாரித்து அந்த வீட்டை ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது சின்னக்கண்ணுவின் வீட்டைச் சுற்றி சிவபாண்டி முள்வேலி அமைத்ததால், அவரால் வீட்டிற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டிலிருந்த பணம் மற்றும் பொருட்களை சிவபாண்டி எடுத்துச் சென்றுவிட்டதாகவும், தற்போது வாழ்வாதாரமின்றி வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் சின்னக்கண்ணு வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், ஆக்கிரமிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது வீட்டை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Videos

More videos from BARN Media