விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

Mar 5, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published4 months ago
Duration2:24
Video ID4bXfH6jh1Nw
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short

Performance Metrics

Views198
Likes1
Comments0
Engagement Rate0.51%
Likes per 100 views0.51
Comments per 1K views0.00

Description

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களைச் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் நோக்கில், பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இதில் கிரிக்கெட் மட்டைகள், கேரம் போர்டுகள், இறகுப் பந்து மற்றும் சதுரங்கப் பலகைகளுடன், விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக டி-சர்ட்டுகளும் வழங்கப்பட்டன. பள்ளிகள்தோறும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Related Videos

More videos from BARN Media