மார்கழி 19 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்ச சபை - சிதம்பரம் (பொற்சபை ) | Chidambaram

Jan 3, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published5 months ago
Duration12:17
Video ID5HY0it9LilQ
Languageta
CategoryPeople & Blogs
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views35.8K
Likes1.9K
Comments227
Engagement Rate5.97%
Likes per 100 views5.34
Comments per 1K views6.34

Description

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை திருவெம்பாவை - 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். திருப்பாவை - 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். ஆத்ம ஞான மையம்

Related Videos

More videos from Athma Gnana Maiyam