மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது - செல்லூர் ராஜு
Feb 26, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:00
Video ID9Q_kfWK03eE
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short
Performance Metrics
Views429
Likes1
Comments0
Engagement Rate0.23%
Likes per 100 views0.23
Comments per 1K views0.00
Video Tags
Description
மதுரையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவின் புகழ் இன்னும் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், வரும் மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என்று குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் ஆட்சி மலரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை வழிமொழிந்த செல்லூர் ராஜு, 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.