மதுரையில் 330 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
May 14, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 weeks ago
Duration1:08
Video IDJU2ZneKnKXc
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views590
Likes3
Comments0
Engagement Rate0.51%
Likes per 100 views0.51
Comments per 1K views0.00
Video Tags
Description
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 331 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்! கார் ஓட்டுநர் கைது
மதுரை வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாகப் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் விபரங்கள்:
234 கிலோ கணேஷ் புகையிலை பொருட்கள் (16 மூடைகள்).
97.5 கிலோ கூல் லிப் போதை பொருட்கள் (10 மூடைகள்).
மொத்தம்: 331.5 கிலோ போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த பரத் வைஷ்ணவ் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூருவில் இருந்து இந்த பொருட்கள் யாருக்காகக் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.