ஈரோடு-அமைச்சர் முத்துசாமி தமிழ்புத்தாண்டு, தைபொங்கல் திருநாள் விளையாட்டு போட்டியினை துவக்கிவைத்தார்!
Jan 9, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published4 months ago
Duration0:40
Video IDKQCdl2PyYeE
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short
Performance Metrics
Views35
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00
Video Tags
Description
ஈரோடு ! தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு மாநகரம் மாணிக்கம்பாளையத்தில் திமுகழகத்தின் சார்பாக 2026 ஆம் தமிழ்புத்தாண்டு தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 09-01-2026 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்து சிறப்பித்தார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே இ. பிரகாஷ், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாநகராட்சி துணை மேயர். வி.செல்வராஜ், இளைஞரணி திருவாசகம், மாநக திமுக செயலாளர் மு. சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள், திமுகழக நிர்வாகிகள் மற்றும் பலர்கலந்துகொண்டனர். சமூக சேவை, செய்தியாளர் ஈரோடு முனைவர் திருவாச்சி மூர்த்தி