மார்கழி 25 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | சப்த விடங்க தலம் - நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்

Jan 9, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published5 months ago
Duration11:22
Video IDUhkFeRV89HE
Languageta
CategoryPeople & Blogs
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views25.6K
Likes1.7K
Comments223
Engagement Rate7.32%
Likes per 100 views6.45
Comments per 1K views8.72

Description

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருப்பள்ளியெழுச்சி திருப்பள்ளியெழுச்சி - 5 “பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! திருப்பாவை - 25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Related Videos

More videos from Athma Gnana Maiyam