இந்திரன் அமிர்தத்தால் உருவாக்கிய சிவலிங்கம் | திருப்பாலைவனம் ஸ்தல புராணம் | Alayam

Mar 31, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
Makkal TV
Makkal TV

1.4M subscribers

View Channel

Video Overview

Video Details

Published3 months ago
Duration20:03
Video IDWKfg4myCu40
Languageta
CategoryEntertainment
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views144
Likes5
Comments0
Engagement Rate3.47%
Likes per 100 views3.47
Comments per 1K views0.00

Description

சென்னை பழவேற்காடு அருகே அமைந்துள்ள திருப்பாலைவனம் திருத்தலம், அருள்மிகு அமுதேஸ்வரர் / பாலீஸ்வரர் எழுந்தருளிய மிகப் பழமையான சிவஸ்தலமாகும். பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தி தேவர்களை காத்தவர் நீலகண்டன் சிவபெருமான். அதன் பின்னர் அமிர்தத்துடன் வந்த இந்திரன், அதை அருந்துவதற்கு முன் சிவனை வழிபட வேண்டும் என்ற பக்தியால், தன்னிடம் இருந்த அமிர்தத்தை லிங்க வடிவில் அமைத்து பூஜை செய்தான். அந்த அமிர்த லிங்கத்தில் சிவபெருமான் குடிகொண்டு இந்திரனின் பூஜையை ஏற்றார். இதனைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் அதேபோன்று சிவனை வழிபட்டனர். அவர்களின் பக்தியில் மகிழ்ந்த ஈசன், அனைவருக்கும் அருள் புரிந்தார். அப்போது இந்திரனும் தேவர்களும், “இந்த பாலை மரத்தடியில் கலியுகம் முடியும்வரை அமர்ந்து, உம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அந்த வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், அந்தத் தலத்திலேயே நிரந்தரமாக குடிகொண்டார். அமிர்தத்தால் தோன்றியதால் இவர் அமுதேஸ்வரர் என்றும், பாலை மர வனத்தின் நடுவே கோயில்கொண்டதால் பாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த திருத்தலம் பக்தர்களின் மனவிருப்பங்களை நிறைவேற்றும் அருள்மிகு சிவஸ்தலமாக இன்று வரை புகழ்பெற்று வருகிறது. #Amudheswarar #Paleeswarar #Thirupalaivanam #ShivaTemple #TempleHistory #SpiritualTamil #SivanTemple #TempleStory #TamilDevotional #HinduTemple #LordShiva #TempleLegend #DevotionalVideo #TamilHistory #AncientTemple For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter : https://twitter.com/Makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv

Related Videos

More videos from Makkal TV