திருப்பத்தூர் மாவட்டத்தில் CBSC 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை!

Apr 16, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published1 month ago
Duration2:58
Video IDYuSTzxm7jbg
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views1K
Likes8
Comments0
Engagement Rate0.77%
Likes per 100 views0.77
Comments per 1K views0.00

Description

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகிலுள்ள மாணவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி சிபிஎஸ்சி பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் சிறப்பான சாதனை படைத்துள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், சந்தனா – 491 மதிப்பெண்கள் லீசாமணால் – 490 மதிப்பெண்கள் கோபி மனிஷ்கா – 490 மதிப்பெண்கள் கலைச்செல்வி – 489 மதிப்பெண்கள் மோகவர்ஷா – 489 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று, திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை இந்த பள்ளி மாணவிகள் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளனர். இந்த வெற்றியை முன்னிட்டு, பள்ளி நிர்வாகம் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தது. மேலும், மாவட்ட அளவில் முன்னிலை பெற்ற மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்களும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாளாளர் மணிவண்ணன், ஆசிரியர் செல்வி மணிவண்ணன், துணை தாளாளர் தீபக் மணிவண்ணன், நிர்வாக அதிகாரி ஹரி மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Related Videos

More videos from Shalini TV Updates