ஸ்டெர்லைட் & லாக்-அப் மரணங்களுக்கு நீதி வேண்டும் - முதல்வருக்கு ஹென்றி திபேன் கோரிக்கை

May 13, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published3 weeks ago
Duration3:00
Video IDZErSSGK4Wq8
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views4.8K
Likes20
Comments0
Engagement Rate0.42%
Likes per 100 views0.42
Comments per 1K views0.00

Description

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் காவல் மரணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நீதி வழங்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் : "கடந்த 2018-ல் அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். திமுக ஆட்சியில் அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும், இன்றுவரை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணமும் கிடைக்கவில்லை. அதேபோல், கடந்த ஆட்சிகளில் காவல் சித்திரவதையினால் 28 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பனையூர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து கண்ணீர் மல்க ஆதரவு தெரிவித்த முதல்வர் விஜய், தற்போது அதிகாரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உரிய நீதியையும், தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் வழங்க வேண்டும். மேலும், காவல் சித்திரவதைகளைத் தடுக்க தமிழகத்தில் புதிய சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்."

Related Videos

More videos from BARN Media