அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா - பழவகைகள் தோரணம்
Mar 29, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration6:27
Video IDaOYBEWcJjLA
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views210
Likes6
Comments2
Engagement Rate3.81%
Likes per 100 views2.86
Comments per 1K views9.52
Video Tags
Description
விருதுநகரின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
தமிழகத்தின் முக்கிய வணிக நகரமான விருதுநகரில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பங்குனி பொங்கல் திருவிழா, கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் கோபுரம் முழுவதும் கூந்தல் பனை, நுங்கு, ஆப்பிள், ஆரஞ்சு, பலா, அன்னாசி மற்றும் செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு கனிகள் மற்றும் வண்ண கொட்டான்களால் தோரணங்கள் கட்டப்பட்டு கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விருதுநகரில் குவியத் தொடங்கியுள்ளனர்.