திருப்பரங்குன்றம் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம்
Apr 4, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration3:00
Video IDb3WB8SFjNv4
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views1.7K
Likes32
Comments0
Engagement Rate1.94%
Likes per 100 views1.94
Comments per 1K views0.00
Video Tags
Description
முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில்,உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆறுகால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக மதுரையிலிருந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சொக்கநாதரும் மணமேடையில் எழுந்தருளினர்.
மங்கல வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, முருகப்பெருமான் - தெய்வானை அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமணத்தை முன்னிட்டு பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், திருப்பரங்குன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.