ரம்ஜான் பண்டிகையையொட்டி திருவண்ணாமலையில் இஸ்லாமியர்கள் ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை!
Mar 21, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration3:18
Video IDcevXJR0qAt8
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views45
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00
Video Tags
Description
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒருவொருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் புத்தாடை அணிந்து ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஒருவொருக்கொருவர் கட்டி தழுவி தங்களது அன்பை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் இஸ்லாமியர் சிறுவர்கள் சிறுமிகள் ஒருவொருக்கு ஒருவர் கை கொடுத்து கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.
இதே போல் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை மற்றும் பாவாஜி நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகையில் 5000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்